Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்குமாறு பெற்றோலிய வளங்கள் அமைச்சு, இன்று விடுத்த சுற்றறிக்கையை மீளப்பெற்றுக்கொண்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும்வகையில் இந்த சுற்றறிக்கை மீளப்பெற்றுக்கொள்வதாக, அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .