Freelancer / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறதாழ ஐந்து மணிநேரம் நாளை (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கு பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்தது.
ஏ, பீ மற்றும் சி வலையங்களில் நான்கு மணிநேரமும் 40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் நான்கு மணிநேரரும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago