2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கவனயீர்ப்பு...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என உறுதியளித்திருந்த போதும், இதுவரையில் தங்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக உள்வாரி, வெளிவாரி பட்டதாரிகள். தேசிய உயர் தொழில்நுட்பக் கல்லூரி பட்டதாரிகள் உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .