2025 ஜூன் 05, வியாழக்கிழமை

தீ......

Sudharshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தை அண்மித்து காணப்படும் நிவ்வெளி காட்டுப்பகுதியில் நேற்று (19) இரவு 7 மணியளவில் பரவிய காட்டுத்தீயில் 15 ஏக்கர் காடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது

நோர்வூட் பொலிஸார் மேற்கொண்ட முயற்சியில் பயனாக சில மணிநேரங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .