2025 மே 23, வெள்ளிக்கிழமை

நிவாரணம் வழங்கிவைப்பு...

Editorial   / 2017 ஜூன் 14 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய பிரதேசத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு,  உலா் உணவுப் பொதிகளை அமைச்சா் சஜித் பிரேமதாஸ,  இன்று (14) வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், அமைச்சரின் பாரியாரும் கலந்துகொண்டார்.

(படங்கள்: அஷ்ரப்..சமத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X