Princiya Dixci / 2016 ஜூன் 19 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாத்திர மகோற்சவ தேர்த்திருவிழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றது.
காலை 7 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபபூஜையை அடுத்து பிள்ளையார் முருகன் சமேதரராய் உள் வீதியுலா வந்த நாகபூசணி அம்மன், காலை 8.30க்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
38 minute ago
46 minute ago