R.Tharaniya / 2025 ஜூன் 30 , பி.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனத் தூதரகம் கடந்த ஜூன் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில், நடத்திய "இளம் இதயங்களுக்கான கலாச்சாரம் மற்றும் பராமரிப்பு, நட்பில் ஒன்றாக" பாடசாலை பொருட்கள் நன்கொடை நிகழ்வில் கலந்து கொள்ள மொரட்டுவ, காலி மற்றும் மாத்தறை ஆகிய மூன்று பாடசாலைகளுக்கு தூதர் குய் ஜென்ஹோங் ஒரு குழுவை வழிநடத்தினார்.
மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது, மேலும் வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பாடசாலையும் பெற்ற நன்கொடை பொருட்களின் மதிப்பு தோராயமாக 40,000 RMB ஆகும், இது தோராயமாக 1.6 மில்லியன் இலங்கை ரூபாய்க்கு சமம். நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷனா நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முளாஃபர், அரசு அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றனர்.






7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
21 minute ago
1 hours ago