2025 ஜூன் 05, வியாழக்கிழமை

மருத்துவ உதவி...

Princiya Dixci   / 2016 ஜனவரி 10 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான „கபரயா... என்று அழைக்கப்படும் காட்டுயானையின் பாதத்திலிருந்த காயத்துக்கு புத்தளம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை (08) சிகிச்சை அளித்து மீண்டும் காட்டுக்குள் விடுவித்ததைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .