2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில்...

Princiya Dixci   / 2016 ஜனவரி 15 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பொங்கல் விழாவின் கலை கலாசார நிகழ்வுகள், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (15) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .