2025 ஜூன் 05, வியாழக்கிழமை

விபத்து...

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, இறக்கமாம் பிரதேசத்தின், அம்பாறை வீதி ஆலையடி சந்தியில் பிரதேச சபை கட்டடத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றின் மதில் மீது வேகக்கட்டுப்பாட்டை இழந்து காரொருன்று மோதியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை(25) இடம்பெற்ற இவ்விபத்தில், கார் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளதோடு, சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பாக தமண பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .