2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஜெலி மீன்கள்...

Menaka Mookandi   / 2015 ஜூன் 21 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை. பொல்ஹென கடற்கரையில் ஜெலி மீன்களின் படையெடுப்பு காணப்படுவதால் அக்கடற்கரைக்கு செல்ல திட்டமிட்டுள்ள பொதுமக்கள், மறு அறிவிப்பு விடுக்கப்படும் வரை அங்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மாத்தறை பொலிஸ் அறிவித்துள்ளது. இவ்வாறு, அக்கடற்கரையை ஆக்கிரமித்துள்ள ஜெலி மீன்களின் படங்களை இங்கு காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X