2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அத்லாண்டாவிலிருந்து வெளியேறும் லுக்மன்?

Shanmugan Murugavel   / 2025 பெப்ரவரி 20 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான அத்லாண்டாவின் முன்களவீரரான அடெமோலா லுக்மன், நடப்புப் பருவகால முடிவில் கழகத்தை விட்டு வெளியேறுவார் எனப்படுகிறது.

அடுத்தாண்டு வரையில் அத்லாண்டாவுடன் லுக்மன் ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறபோதும் பயிற்சியாளர் ஜியான் பியர்ரோ கஸ்பெரினியை விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்தே கழகத்தை விட்டு வெளியேறுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X