2025 மே 17, சனிக்கிழமை

இந்திய அணி துடுப்பெடுத்தாடுகிறது

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆசிய கிண்ண போட்டித் தொடரில் சூப்பர் 4 சுற்றின் 4 ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று(12)  இடம்பெறுகிறது.

அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .