2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்திலிருந்து விலகிய ஷகிப்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 01 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் பங்களாதேஷின் எஞ்சிய போட்டிகளிலிருந்து அவ்வணியின் முன்னாள் அணித்தலைவராக ஷகிப் அல் ஹஸன் விலகியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியில் இடது காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து ஷகிப் பூரணமாகக் குணமடையவில்லை என்பதாலேயே அணியின் மருத்துவப் பணியாளர்களால் அவரால் விளையாட முடியாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .