Shanmugan Murugavel / 2024 நவம்பர் 17 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு நடைபெற வேண்டுமானால் அது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் நடைபெற வேண்டுமென போர்த்துக்கல்லின் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில் போலந்தை 5-1 என்ற கோல் கணக்கில் சனிக்கிழமை (16) போர்த்துக்கல் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பின்னரே இக்கருத்தை ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார்.
இப்போட்டியில் 2 கோல்களைப் பெற்ற ரொனால்டோ தனது 132ஆவது வெற்றியை போர்த்துக்கல்லுக்காக பெற்ற நிலையில், ஸ்பெய்னுக்காக 131 போட்டிகளில் வென்ற சேர்ஜியோ றாமோஸின் அதிக சர்வதேசப் போட்டிகளில் வென்ற சாதனையை முறியடித்திருந்தார்.
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
47 minute ago