2025 மே 19, திங்கட்கிழமை

சர்வதேச கபடிப் போட்டியில் நாயகனான மட்டு இளைஞன் தனூஸன்

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 22 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்றுவரும் 2022ஆம் ஆண்டுக்கான பங்கபந்து கிண்ணத்துக்கான சர்வதேச கபடிப் போட்டியின் இலங்கை அணிக்கான இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை இலங்கை  கபடி அணி 44-19  என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்றுள்ளது.

இப்போட்டியில் நாயகனாக மட்டக்களப்பைச் சேர்ந்த தனூஸான் தெரிவு செய்யப்பட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X