Shanmugan Murugavel / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான சிட்னியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாளின்போது அரங்குகளிலிருந்து அறுவர் வெளியேற்றப்பட்டதுடன், போட்டி 10 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
சனத்திரளிலிருந்தான நிந்தனை எனக் கூறப்படுவது தொடர்பாக தனது சக வீரர்களுக்குக்கும், நடுவர்களையும் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் சிராஜ் எச்சரித்ததைத் தொடர்ந்தே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிராஜ், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா உள்ளிட்ட நான்கு இந்திய வீரர்கள் சனத்திரளிடமிருந்து நேற்று மூன்றாம் நாள் நிந்தனையை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டதைத் தொடச்சியாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3 minute ago
36 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
36 minute ago
50 minute ago
1 hours ago