Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அடுத்ததாக நமீபியாவுக்கெதிராக வியாழக்கிழமை (12) நடைபெறவுள்ள போட்டி இடம்பெறும் டெல்லியில் குழாமுடன் வொஷிங்டன் சுந்தர் இணைந்து கொள்வாரென இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் தோட்பட்டைக்கும், இடுப்புக்குமிடையிலான பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டிகளில் சுந்தர் பங்கேற்றிருக்கவில்லை.
55 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago