Shanmugan Murugavel / 2025 மே 15 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கானது (ஐ.பி.எல்) தற்காலிக பிரதியீட்டு வீரர்களைக் கைச்சாத்திட அணிகளை அனுமதிக்கவுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த அடுத்த ஏலத்துக்கு முன்னர் தக்க வைக்க முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர்.
சென்னை சுப்பர் கிங்ஸின் ஜேமி ஒவெர்ட்டன், சாம் கர்ரன் மற்றும் டெல்லி கப்பிட்டல்ஸின் ஜேக் பிறேஸர்- மக்குர்க் ஆகியோர் மீண்டும் ஆரம்பிக்கும் ஐ.பி.எல்லுக்கு திரும்பவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago