Shanmugan Murugavel / 2026 மார்ச் 24 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்பதற்கு இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் எஷான் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களான நுவான் துஷார, மதீஷ பத்திரண மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் கிரிக்கெட் சபையின் தடையில்லாச் சான்றிதழை இன்னும் பெறவில்லை.
மலிங்க தவிர கமிந்து மென்டிஸ், பதும் நிஸங்க, துஷ்மந்த சமீர, தசுன் ஷானக ஆகியோரும் ஏற்கெனவே ஐ.பி.எல்லில் இணைவதற்கு தடையில்லாச் சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளனர்.
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 May 2026
16 May 2026
16 May 2026
16 May 2026