A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடங்களின் பின்னர் சுராஜ் ரந்தீவ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். சீகுகே பிரசன்னவுக்கும் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2 hours ago
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
11 Apr 2026