2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில்

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-பைஷல் இஸ்மாயில் -

மட்டக்களப்பு, ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளராக பிர்னாஸ் இஸ்மாயில் நேற்று (16) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த பிர்னாஸ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவற்றிலும் உதவி செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X