எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கடற்கரையோரம் கஞ்சா வைத்திருந்த ஏழு பேர், நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் நடத்திய சோதனையின் போது, கஞ்சா பக்கெட்டுகளை வைத்திருந்த குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், அவர்களிடமிருந்து 1,000 மில்லிகிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago