Suganthini Ratnam / 2016 ஜூன் 17 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொதுச் சந்;தையில் உள்ள பலசரக்குக்கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை பகல் பரவிய தீயினால், மூன்று கடைகள் எரிந்துள்ளன.
இவ்வாறு பரவிய தீ பொதுமக்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக சுமார்; 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் அக்கடைகளின் உரிமையாளர் ஏ.எல்.எம்.அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

45 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago