2025 மே 14, புதன்கிழமை

சிறுமியை காணவில்லை பெற்றோர் முறைப்பாடு

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை கிராமத்தில் 14 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.

சிறிஸ்கந்தராஜா ஷிரோமினா (வயது 14) என்ற சிறுமியே இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளாதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி தனிமையில் வீட்டில் இருந்த நிலையிலேயே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .