Editorial / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கொவிட்-19 தடுப்பூசியை நேற்று (17) ஏற்றிக்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்ற முடியுமென அரசாங்கம் அறிவித்துள்ளது
இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை நேற்று (17) இடம்பெற்றது.
30 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
47 minute ago