Suganthini Ratnam / 2017 மே 18 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, பாலமுனைக் கடற்கரையோரத்தில் ஆணின் சடலமொன்றை நேற்று அதிகாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்தச் சடலத்தைக் கண்ட பொதுமக்கள், இது தொடர்பில் தமக்குத் தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டதாகப் பொலிஸார் கூறினர்.
கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
11 minute ago
24 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
31 minute ago