Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று (15) காலை 8 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
சமைத்து கொண்டிருக்கின்ற போது திடீரென சமையல் அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். சம்பவத்தின் போது, எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.
வீட்டு விரைந்த கிண்ணியா பொலிஸார், சேதங்களை பார்வையிட்டனர். அத்துடன், சேதவிபரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago