Niroshini / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான வைத்தியப்பரிசோதனை நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.மதன் தலைமையில் வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது
வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் கல்விகற்கும் 4 வகுப்புக்களைச் சேர்ந்த வரையுள்ள 97 மாணவர்களுக்கான பரிசோதனை இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .