Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் கடந்த 12ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட 325ஆவது லங்கா சதொச விற்பனை நிலையத்தில், அன்றையதினம் சுமார் 10 மணித்தியாலங்களில், 6 இலட்சத்து பதினோராயிரம் ரூபாய் வருமானம் கிட்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் சதொச நிறுவனமொன்றில் இவ்வளவு தொகையான விற்பனை இடம்பெறவில்லையென, சதொச கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ஏ.எம். அலி தெரிவித்தார்.
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago