2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கள்ளியடிச்சேனைக் கிராமத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான விவசாயி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சித்தாண்டி -03, நல்லையா வீதியைச் சேர்ந்த கோபாலப்பிள்ளை சிலேற்பலம் (வயது 54) என்ற  விவசாயி சனிக்கிழமை (18) இரவு வயலில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த வயலினுள் திடீரென்று புகுந்த யானை இவரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X