2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

குளிர் நீர் கரைக்கு வருவதனாலேயே மீன்கள் இறக்கின்றன: நாரா நிறுவன பணிப்பாளர்

Super User   / 2012 ஒக்டோபர் 18 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

ஆழ்கடலிலுள்ள குளிர் நீர் கரையை நோக்கி வருதனாலேயே மீன்கள் இறந்து கரையொதுங்குகின்றன என நாரா எனப்படும் கடல் வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவன பணிப்பாளர் டாக்டர் கே.அருளானந்தம் தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரையில் இறந்து கரையொதுங்கும் மீன்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

கண்ணுக்கு தெரியாத மிகச் சிறிய தாவரமான அல்கே எனப்படும் தாவரங்கள் சுவாசத்திற்கு நீரில் இருக்கும் ஒட்சிசனை உள்ளெடுக்கும். அப்;போது ஒட்சிசன் குறைவடைவதால்; மீன்கள் நீரிலேயே இறக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0

  • uvais.m.s Thursday, 18 October 2012 01:51 PM

    இயற்கையின் விளையாட்டுக்களுக்கு அளவே இல்லையா? மனிதன் சாப்பிடவே இல்லாமல் போன மீன்கள் செத்து கரை ஒதுங்குவது வருந்ததக்கது. எல்லாம் இறைவன் செயல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .