2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 'கலைவாணி கல்விக்கு ஆதாரம்' எனும் தொனிப்பொருளில் நலிவுற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X