2025 மே 03, சனிக்கிழமை

மான் இறைச்சியுடன் பெண் கைது

Kogilavani   / 2014 ஜூலை 20 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ருத்ரன்

சட்டவிரோதமாக மான் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணொருவரை   கல்குடா பொலிஸார் சனிக்கிழமை(19) கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவு  கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த கணேஷன் சிவரஞ்சனி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 1 கிலோகிராம் மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X