2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மஞ்சள் அறுவடை

Suganthini Ratnam   / 2015 மார்ச் 18 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மண்முனை வடக்கு பிரதேச  செயலக வளாகத்தில் சிறு தோட்டப் பயிரான மஞ்சள் அறுவடை நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.

வாழ்வின் எழுச்;சி தி;ட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

திவிநெகும திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற மஞ்சள் விதையை நாட்டி  9 மாதங்களின் பின்னர் அறுவடை செய்யப்பட்டதாகவும்  அவர்  தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X