Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Sudharshini / 2015 மே 09 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு பாம் பவுண்டேஷன் நிறுவனத்தின் வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ், ஏறாவூர் பற்று- சித்தாண்டி 4ஆம் பிரிவு, கிராமசேவகர் பிரிவு மக்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.பாஸ்கரன் தலைமையில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள், கோழி வளர்ப்புக்கு தேவையான பொருட்கள், கல்வாடிப் பொருட்கள் மற்றும் சிறுகடைக்குரிய பொருட்கள் என்பன இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், செங்கலடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரன், சித்தாண்டி 4 பிரிவு கிராமசேவகர் ரி.சுதாகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எம்.முருகதாஸ், விவசாய போதனாசிரியர் திருமதி எம.தினேஸ், பாம் பவுண்டேன் திட்டமுகாமையாளர் எஸ்.பன்னீர்ச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
44 minute ago
53 minute ago
58 minute ago