Janu / 2024 ஜூலை 03 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டியாந்தோட்டை, பனாவத்தை லயம் இலக்கம் 02 குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை இடம்பெறுள்ளது.
தீ விபத்தில் லயன் குடியிருப்பொன்றில் தங்கியிருந்த (தம்பதியினர் ) 60 வயதுடைய ஆண் ஒருவறும் 50 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 03 வீடுகள் சேதமடைந்துள்ளடன் , தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மெற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


50 minute ago
2 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
29 Mar 2026