Editorial / 2024 ஜூலை 05 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரணை பகுதியிலுள்ள உணவகத்தில் இன்று காலை தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
மூன்று தீயணைப்பு வாகனங்களும், ஒரு பௌசரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
தீ பரவல் காரணமாக மாத்தளை – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 Apr 2026
10 Apr 2026
10 Apr 2026