R.Maheshwary / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா, பாலித ஆரியவன்ஸ
தேசிய பிக்குகள் முன்னணி மற்றும் பதுளை பிக்குகள் ஒன்றியம் என்பன ஒன்றிணைந்து, நேற்று (26) பதுளையில் அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அதிகளவான பிக்குகள் ஒன்றிணைந்து , பதுளை- முதியங்கனை ரஜ மஹா விகாரையிலிருந்து பதுளை பசார் வீதியூடாக பேரணியாக சென்று, பதுளை பஸ் தரிப்பிடம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்திலிருந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago