Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெஸ்போட் கீழ்ப்பிரிவு நானுஓயாவில் நிர்மாணிக்கப்பட்ட புனித செபஸ்தியர் ஆலயம், கண்டி மறைமாவட்ட ஆயர் திரு ஜோசப் வியானி பெர்ணான்டோ ஆண்டகையால், இன்று (28) திறந்து வைக்கப்பட்டது. சுகாதர விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டுப்படுத்தப்பட்டளவிலான மக்கள் கலந்துகொண்டனர். (டி.சந்ரு)
3 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
21 Jan 2026
21 Jan 2026