2025 மே 15, வியாழக்கிழமை

உக்குவளையில் 82 பேர் போட்டி

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜலீல்

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் உக்குவளை பிரதேச சபைக்கு பதிவு செய்யப்பட்ட   பிரதான கட்சிகள் மற்றும் கூட்டமைப்பு கட்சிகளுடன் சுயாதீன குழுக்கள் சார்பில்  அபேட்சகர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.

இதில், உக்குவளை பிரதேச சபை தலைவர் சேத்திய திசாநாயக்க , பிரதி தலைவர்  நிசார் ராஜாவும் அபேட்சகர்களாக களமிறங்கியுள்ளதுடன்  இச்சபையின் ஏனைய உறுப்பினர்களும்  புதியவர்கள்(இளைய) சிலரும் பெண்களும் களமிறங்கியுள்ளனர்.

உக்குவளை பிரதேச சபைக்கு 19 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக, இம்முறை 82 பேர் போட்டியிடுகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .