2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கடவளை குடிநீர்த்திட்டம் பூர்த்தி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பகமுவ பிரதேச செயலகத்தின் ஊடாக கினிகத்தேனை கடவளை தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த குடிநீர் விநியோகத்திட்டம் பூர்த்தியடைந்துள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி.திகாம்பரத்தின், 16 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் குடிநீர்த்திட்டத்தினை அமைச்சர் பி.திகாம்பரம் அடுத்தவாரம் மக்கள் பாவனைக்கு கையளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .