Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவி கொட்டுக்கு உள்ளாகி காயமடைந்த 06 தொழிலாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது திடீரென குளவி கொட்டியுள்ளது. இதில், 5 பெண்களும் ஆணொருவரும் காயமடைந்து மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
காமினி பண்டார
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
8 hours ago
20 Jun 2025
20 Jun 2025