2025 மே 12, திங்கட்கிழமை

குளவி கொட்டியதில் ஐவர் பாதிப்பு

Janu   / 2023 ஜூலை 27 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை பேராம் (ferham)   தோட்டத்தில் குளவி கொட்டுக்கு  இலக்கான ஐவர் லிந்துலை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வியாழக்கிமை (27)  காலை 8:30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. மரத்திலிருந்து குளவி கூட்டை கழுகு தாக்கியதால்  கூடு கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஐவரும் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கௌசல்யா, டி.சந்ரு ,செ.திவாகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X