2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

குளவி கொட்டில் எண்மர் பாதிப்பு

Kogilavani   / 2017 ஜூலை 24 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

 

பொகவந்தலாவை, கெக்கர்ஸ்வோர்லட் தோட்டத்தில், குளவி கொட்டுக்கு உள்ளான எட்டு பெண்கள், பொகவந்தலாவை வைத்தியசாலையில், இன்றுக் காலை அனுமதிக்கப்பட்டனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே, இவ்வாறு குளவிகொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X