Editorial / 2022 மார்ச் 21 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளார்.
அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நாளை மறுதினம் (23) நடத்தவிருக்கும் சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று காங்கிரஸ் தீர்மானித்து விட்டதாக அறிவித்துள்ளார்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026