2025 ஜூன் 25, புதன்கிழமை

குளவிக் கொட்டில் 10 பேர் பாதிப்பு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஷ்

தலவாக்கலை, சென் அன்ரூஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 பேர் கொட்டக்கலை வைத்தியசாலையில் இன்று (15) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த பெண்களே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .