Kogilavani / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதிஸ்
பொகவந்தலாவை பொதுசுகாதார பிரிவுக்கு உட்பட்ட சீனாகலை தோட்டத்தில், மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக,
பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மேற்படித் தோட்டத்தில், அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து சீனாகலை தோட்டம் காலவறையறையின்றி முடக்கப்பட்டுள்ளதுடன் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை, இன்று (28) காலை கிடைக்கப்பெற்றதிலேயே, ஆறு பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி அறுவரும் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
5 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 Jan 2026
21 Jan 2026