R.Maheshwary / 2022 மே 16 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலானது, ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதனால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில் தடம்புரண்ட அதே இடத்திலேயே இன்றும் ரயில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago