Kogilavani / 2021 மே 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலையில் முதல் கொரோனா மரணம், நேற்று(11) பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தலவாக்கலை சென்கிளையார் பகுதியைச் சேர்ந்த 57 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago